Make Money

Home » » பிலிப்பைன்ஸ் சூறாவளிக்கு 31 பேர் பலி

பிலிப்பைன்ஸ் சூறாவளிக்கு 31 பேர் பலி

Written By Admin on Wednesday, 28 September 2011 | 22:20



பிலிப்பைன்ஸ் நாட்டில் 'நெசட்' சூறாவளி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பிலிப்பைன்சில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் 'நெசட்' சூறாவளி செவ்வாயன்று தாக்கியது. இந்த புயல் நேற்று சீனாவை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து, கடும் சூறைக் காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தலைநகர் மணிலா வெள்ளக்காடாக காட்சியளின்கிறது. சூறாவளியால், ஸி110 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்
தினகரன் நாளிதழ் 

Share this article :

Post a Comment